மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்த உலகின் முதல் நபர் என்ற பெருமையை அமெரிக்கர் ஒருவர் பெற்றுள்ளார்.
சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 57 வயதான டேவிட் பென்னட் என்பவரே இவ்வாறு அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளதாக அறியப்பட்டுள்ளது.
பால்டிமோரில் நடந்த எட்டு மணி நேர பரிசோதனைக்குப் பின்னர் மூன்று நாட்களுக்குப் பிறகு டேவிட் பென்னட் நன்றாக இருக்கிறார் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
உயிருக்கு ஆபத்தான இதய நோயால் பாதிக்கப்பட்ட 57 வயது டேவிட் பென்னட், மரபணு மாற்றப்பட்ட பன்றியிலிருந்து இதயத்தைப் பெற்றுள்ளார், இது உறுப்புகள் செயலிழந்த நூறாயிரக்கணக்கான நோயாளிகளுக்கு நம்பிக்கையை அளித்துள்ளது.
ஒரு பன்றியின் இதயத்தை மனிதனுக்கு வெற்றிகரமாக மாற்றிய முதல் சந்தர்ப்பம் இதுவேயாகும். வெள்ளிக்கிழமை பால்டிமோரில் எட்டு மணி நேர அறுவை சிகிச்சை இடம்பெற்றது.
இந்நிலையில், சிகிச்சை செய்துகொண்ட டேவிட் பென்னட்திங்களன்று நன்றாக இருந்ததாக மேரிலாந்து மருத்துவ மையத்தின் அறுவை சிகிச்சை நிபுணர்கள் தெரிவித்தனர்.
கருஞ்சீரக எண்ணெய்யை நாம் தலைக்கு தேய்த்துக் குளித்து
பிரசவத்துக்குப் பிறகு பெண்கள் பலருக்கும் தமது வய
பால் அதிக ஊட்டசத்துக்கள் நிறைந்த உணவு என்பதால், அது அன
நம் உடலில் இரத்தத்தின் அளவு குறைந்தால், அனீமியா என்னு
மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதய மாற்று அறுவை சிகிச்சை
உடல் பருமன் இன்று பெரும்பாலானோரை வதைக்கும் பொது ந
ஆரஞ்சு நிறத்தில் கண்களைக் கவரும் கேரட்டுகள் பார்ப்பத
வெங்காயத்தைப் பற்றி பலரும் அறியாத பல விஷயங்கள் உள்ளன.
காலத்தில் தெரிந்தோ தெரியாமலோ பெண்கள் சில தவறுகளை மேற்
தேங்காய் பால் சாப்பிடுவதால் நீரழிவு நோய் குணமாகும், உ
மாதவிடாய் காலத்தில் உடல் சோர்வடைவது என்பது வாடிக்கைய
முருங்கைக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால
இன்றைய காலக்கட்டத்தில் உயிரை பறிக்கும் முக்கிய நோய
வாழைப்பூ உணவுக்கு மட்டும் இன்றி, ஆயுர்வேதத்தில் ஒரு ம
பொதுவாக இன்றைய காலத்தில் பலர் சந்திக்கும் பிரச்சினைக
