நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளும் மீண்டும் நேற்று (10) முதல் முழுமையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கட்டங்கட்டமாக மீள கல்வி செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் நேற்று முதல் முழுமையான கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
அனைத்து மாணவர்களையும் பாடசாலைக்கு அனுப்புமாறு கல்வி அமைச்சு பெற்றோர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
சகல சுகாதார நடைமுறைகளையும் பின்பற்றி கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அதற்கு தேவையான அனைத்து அறிவுறுத்தல்களும் அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரப் பிரிவு தகவல் தெரிவித்துள்ளது.
பாடசாலை சிற்றுண்டிச்சாலைகள் திறக்கப்படாததால், அனைத்து மாணவர்களும் தமக்கு தேவையான உணவை வீட்டிலிருந்தே கொண்டு வருமாறும் கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் பொருளாதார நெருக்கட
யாழ்.போதனா வைத்தியசாலையின் கோவிட் சிகிச்சை பிரிவில் அ
சீனாவின் சினோபார்ம் தடுப்பூசிக் கொள்வனவில் அரசு பாரி
தெஹிவளை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 11 வயதுடைய பா
இலங்கையில் மேலும் 724 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ள
கொழும்பு மாவட்டத்தில் உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கைது ச
கிளிநொச்சியில் உயிரிழந்த ஒருவருக்குக் கொரோனா வைரஸ் த
நாட்டில் இன்று(27) மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 5 கிராம ச
இடது கை மற்றும் மார்பில் காயங்களுடன் கூடிய ஆணின் சடலம
ஒன்றிணைந்த சுகாதார சேவையாளர்கள் சங்கம் மீண்டும் தொழி
நாட்டில் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ
கனடாவின் ஒன்ராறியோ சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட த
இலங்கையில் தற்போது குறைந்த அளவிலான டீசல் மட்டுமே கையி
அவுஸ்திரேலியாவிடம் இருந்து சுமார் 200 மில்லியன் டொலர் க
