அதானி குழுமத்தின் தலைவரான கௌதம் அதானியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்றைய தினம் (25) இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் இதன் போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கௌதம் அதானி தனிப்பட்ட சுற்றுலாவிற்காக இன்றைய தினம் இலங்கை வருகை தரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை மத்திய வங்கியின் கொள்கைகளை புறந்தள்ளி செயற்பட
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இலங்கை
இலங்கையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அமெரிக்க ட
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகள் Online ஊடா
கொழும்பு துறைமுக நகரத்தில் புகைப்படம் மற்றும் காணொளி
யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்து பின்னர் தற்காலிகமாக மூட
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பிலேயே ம
இன்று நாடு முழுவதும் விசேட போக்குவரத்துத் திட்டம் அமு
மகிந்த ராஜபக்சவே ஆட்சியை தன்வசம் வைத்து்ள்ளதாக தெர
அமைதியான போராட்டங்களை நடத்துவதற்கு எந்த தடையும் இல்ல
இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சு இன்று கிராமப்புற மற
புத்தளம் - அநுராதபுரம் வீதியில் உள்ள வீட்டில் பெண்ணொர
புதுச்சேரி கடலூர் சாலையில், நீதிமன்றம் எதிரே உள்ள AFT தி
மருந்துகளை இறக்குமதி செய்வதற்கான கடன் கடிதத்தைத் திற
தற்போது இலங்கை முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெரு
